Wednesday, February 29, 2012

ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.56 புள்ளிகள் அதிகரித்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் அதிகரித்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், விப்ரோ, டாடா பவர், ஸ்டெர்லைஸ் இண்டர்டீஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.