Saturday, March 3, 2012

திருகோணமலையில் ஆறு நெற்களஞ்சியசாலைகள்



திருகோணமலை மாவட்டத்தில் ஆறு நெற்களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

19.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலைகளில், கந்தளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 80 வீடுகளைக் கொண்ட நெல்சன்புர வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற