Friday, March 2, 2012

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.15 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.61 புள்ளிகள் அதிகரித்து 17627.58 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 5348.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ஏற்றத்தில் காணப்பட்ட வர்த்தகம் சிறிது நேரத்தி‌லேயே சரிந்து காணப்பட்டது. 9.29 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.53 புள்ளிகள் குறைந்து 17535.03 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.60 புள்ளிகள் குறைந்து 5325.15