Thursday, February 23, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்


மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66.75 புள்ளிகள் குறைந்து 18078.50 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.05 புள்ளிகள் குறைந்து 5483.30 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, பார்தி ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.